இயற்கையின் மடியில் இளைப்பாறிய இதயங்கள் !
-ஆ.ஈசுவரன் நான் திருப்பூரில் கடந்த 64 வருடங்களாக இருந்தாலும் இன்று பார்த்தது போன்ற அழகிய இயற்கையை கண்டதில்லை! திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடம்! அழகான கலர் கலராக நெளிந்து ஓடும் வரிகளைக்கொண்ட கடினப்பாறை வகையைச்சார்ந்த பகுதி! […]