இயற்கையின் மடியில் இளைப்பாறிய இதயங்கள் !

-ஆ.ஈசுவரன் நான் திருப்பூரில் கடந்த 64 வருடங்களாக இருந்தாலும் இன்று பார்த்தது போன்ற அழகிய இயற்கையை கண்டதில்லை! திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடம்! அழகான கலர் கலராக நெளிந்து ஓடும் வரிகளைக்கொண்ட கடினப்பாறை வகையைச்சார்ந்த பகுதி! […]

Read more

சு. தியடோர் பாஸ்கரனின் விமர்சனம்

ஒலி வடிவில் ‘இயற்கையைத் தேடும் கண்கள்’, ‘காட்டின் குரல் கேட்கிறதா?’ நூல்களுக்கு ‘இந்து தமிழ்’ செய்தித்தாளில் வெளியான சு. தியடோர் பாஸ்கரனின் விமர்சனம் ஒலி வடிவில்:

Read more

சாலிம் அலி – புத்தக அறிமுகம்

– புதூர் எம். பாஸ்கர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் […]

Read more