தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட எனது நூல்கள்

‘எங்கே என் வீடு’,  ‘பூமிக்குக் காய்ச்சல்’ தமிழ்நாடு பாடநூல் கழகம் அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக 59 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் என்னுடைய ‘எங்கே என் வீடு’,  ‘பூமிக்குக் காய்ச்சல்’ ஆகிய இரண்டு நூல்களும் அடக்கம். காலநிலை மாற்றம் குறித்து தமிழில் மிகக் […]

Read more

திருப்பூரில் நூல் அறிமுகம்

ஆதி வள்ளியப்பன் ஏற்புரை திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடத்தில் ” சூழல் அறிவோம்” குழுவினர் தங்கள் நிகழ்வினை நடத்தினார்கள். அந்த நிகழ்விற்கு சூழல் எழுத்தாளர் திரு.ஆதிவள்ளியப்பன் அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தார். அவரின் 6 சூழல் […]

Read more

இயற்கையின் மடியில் இளைப்பாறிய இதயங்கள் !

-ஆ.ஈசுவரன் நான் திருப்பூரில் கடந்த 64 வருடங்களாக இருந்தாலும் இன்று பார்த்தது போன்ற அழகிய இயற்கையை கண்டதில்லை! திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடம்! அழகான கலர் கலராக நெளிந்து ஓடும் வரிகளைக்கொண்ட கடினப்பாறை வகையைச்சார்ந்த பகுதி! […]

Read more

இயற்கையைத் தேடும் கண்கள்

சு. தியடோர் பாஸ்கரனின் மதிப்புரை ஆண்டுதோறும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில், நாட்டிலுள்ள காட்டுயிரியலர்கள், மாணவர்கள் ஒன்றுகூடி வெவ்வேறு தளங்களில் அத்துறையின் நடப்பு பற்றிப் பேசுவார்கள். நான் இந்தக் கூடுகைகளில் கவனித்தது ஏறக்குறைய அவர்கள் எல்லாருமே தங்கள் தாய்மொழியில் பரிச்சயம் […]

Read more

பொன்னியின் செல்லச்சிட்டு

– எழுத்தாளர் உதயசங்கரின் பார்வை நவீனத்தமிழ்ச்சிறார் இலக்கியம் தன் சிறகுகளை விரித்து எண்திசைகளிலும் பறக்கத்தொடங்கி விட்டது என்ற வலுவான நம்பிக்கை எனக்கு எப்போதும் உணடு. இதோ சிறார் புனைவிலக்கியத்தில் புதிய வரவாக ஆதி வள்ளியப்பனின் பொன்னியின் செல்லச்சிட்டு வெளியாகியிருக்கிறது. நம்மைச்சுற்றியிருக்கும் சூழலியலை, […]

Read more

சிற்றுயிர்களையும் கொண்டாடுவோம்

– ப. ஜெகநாதன் பூச்சி எனும் ஒரு சொல் பலரிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலும் முகச் சுழிப்பும், அருவருப்பும், பயமும் தான் இருக்கும். வெகு சிலரிடம் மட்டுமே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். ஒரு பூச்சியைக் கண்டவுடன் உடனடியாக நம்மில் […]

Read more