ஆதி வள்ளியப்பன் ஏற்புரை

திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடத்தில் ” சூழல் அறிவோம்” குழுவினர் தங்கள் நிகழ்வினை நடத்தினார்கள். அந்த நிகழ்விற்கு சூழல் எழுத்தாளர் திரு.ஆதிவள்ளியப்பன் அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தார். அவரின் 6 சூழல் புத்தகங்களை வாசித்த குழந்தைகள் அதன் கருத்து பற்றி எடுத்துக்கூறினார்கள். அவர் ஏற்புரை கூறினார்.