தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட எனது நூல்கள்

‘எங்கே என் வீடு’,  ‘பூமிக்குக் காய்ச்சல்’ தமிழ்நாடு பாடநூல் கழகம் அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக 59 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் என்னுடைய ‘எங்கே என் வீடு’,  ‘பூமிக்குக் காய்ச்சல்’ ஆகிய இரண்டு நூல்களும் அடக்கம். காலநிலை மாற்றம் குறித்து தமிழில் மிகக் […]

Read more

திருப்பூரில் நூல் அறிமுகம்

ஆதி வள்ளியப்பன் ஏற்புரை திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடத்தில் ” சூழல் அறிவோம்” குழுவினர் தங்கள் நிகழ்வினை நடத்தினார்கள். அந்த நிகழ்விற்கு சூழல் எழுத்தாளர் திரு.ஆதிவள்ளியப்பன் அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தார். அவரின் 6 சூழல் […]

Read more

சாலிம் அலி – புத்தக அறிமுகம்

– புதூர் எம். பாஸ்கர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் […]

Read more

பொன்னியின் செல்லச்சிட்டு

– எழுத்தாளர் உதயசங்கரின் பார்வை நவீனத்தமிழ்ச்சிறார் இலக்கியம் தன் சிறகுகளை விரித்து எண்திசைகளிலும் பறக்கத்தொடங்கி விட்டது என்ற வலுவான நம்பிக்கை எனக்கு எப்போதும் உணடு. இதோ சிறார் புனைவிலக்கியத்தில் புதிய வரவாக ஆதி வள்ளியப்பனின் பொன்னியின் செல்லச்சிட்டு வெளியாகியிருக்கிறது. நம்மைச்சுற்றியிருக்கும் சூழலியலை, […]

Read more

ஒரு மாபெரும் ‘லானுகா’

இந்த வார இலவச நூல் ஆசியாவின் மிகப் பெரிய தந்தத்தைக் கொண்ட போகேஸ்வரா யானை கடந்த வாரம் இயற்கையாக மரமணடைந்தது. கர்நாடகத்தின் கபினி காட்டுப் பகுதியைச் சேர்ந்த இந்த யானைக் கதாபாத்திரம் இடம்பெறும் கற்பனைக் கதை இது (மொழிபெயர்ப்பு: ஆதி வள்ளியப்பன்) […]

Read more