மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?
மனிதர்களுக்கு வால் இருந்தபோது
சிறுவர்களுக்கு ஏற்ற நூல். கற்பனையாக மனிதர்களுக்கு வால் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த நூல் விவரிக்கிறது.
Reviews
There are no reviews yet.