இயற்கையைக் கூர்ந்துநோக்குதல்

இயற்கையின் விந்தைகளைக் கண்டு ரசிக்க வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் மொட்டைமாடி, கொல்லைப்புறம் என எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் இயற்கையின் அங்கமான பறவைகளையும், பூச்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும்.

Read more

சிற்றுயிர்களையும் கொண்டாடுவோம்

– ப. ஜெகநாதன் பூச்சி எனும் ஒரு சொல் பலரிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலும் முகச் சுழிப்பும், அருவருப்பும், பயமும் தான் இருக்கும். வெகு சிலரிடம் மட்டுமே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். ஒரு பூச்சியைக் கண்டவுடன் உடனடியாக நம்மில் […]

Read more