சிறுவர்களுக்கு ஏற்ற நூல். கற்பனையாக மனிதர்களுக்கு வால் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த நூல் விவரிக்கிறது.
அன்பைத் தேடி…
புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?
Reviews
There are no reviews yet.