முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்ற பெரிய ஊர்வன வகைகள் எல்லாம் ஒரு காட்டை பகிர்ந்துகொண்டு இணக்கமாக வாழ்ந்துவந்தன. ஆனால், அந்தக் காட்டில் ஆமைகள் இருக்கக் கூடாது என்று திடீரென்று ஒருநாள் உத்தரவிட்டது முதலைத் தலைவன். பிறகு பாம்புகள், கடைசியில் ஓணான்கள் என மற்ற இனங்களையும் முதலைத் தலைவன் விரட்டிவிட்டது. அதற்குப் பிறகு அந்தக் காடு காடாக இருந்ததா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
வீரம் விளைந்தது
1917-இல் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள், செஞ்சேனையின் வசம் அந்த நாடு சென்றது. ஆனால், புரட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் எதிர்ப் புரட்சிப் படைகள், ஏகாதிபத்திய நாடுகளின் படைகள், நிலப்பிரபுக்களின் படைகளை எதிர்த்து 1922 வரை செஞ்சேனை போரிட்டது. இந்தப் போரில் 16 வயதில் பங்கெடுக்க ஆரம்பித்த பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞனின் வீரதீரப் போராட்டமே இந்நாவல்.
Reviews
There are no reviews yet.