1917-இல் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள், செஞ்சேனையின் வசம் அந்த நாடு சென்றது. ஆனால், புரட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் எதிர்ப் புரட்சிப் படைகள், ஏகாதிபத்திய நாடுகளின் படைகள், நிலப்பிரபுக்களின் படைகளை எதிர்த்து 1922 வரை செஞ்சேனை போரிட்டது. இந்தப் போரில் 16 வயதில் பங்கெடுக்க ஆரம்பித்த பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞனின் வீரதீரப் போராட்டமே இந்நாவல்.
எல்லாம் தந்த மரம்
உலகப் புகழ்பெற்ற சூழலியல் கதை சொல்லம் நூலதான் எல்லாம் தந்த மரம் ஆகும். இதழாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய நூல். சூழலியல் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதுவது இவரின் சிறப்பு.
Reviews
There are no reviews yet.