மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?
அன்பைத் தேடி…
புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?
Reviews
There are no reviews yet.