மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?
மட்டில்டாவும் தொப்பி பூனையும்
ரோல் தால், எனிட் பிளைடன், டாக்டர் சூஸ், பி.டி ஈஸ்ட்மேன் ,ஷெல் சில்வர்ஸ்டைன்,அன்னா சிவெல்,ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் , அலெக்ஸ் ஹேலி என உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய கதைகள், கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அவர்களுடைய சில கதைகளின் சாரத்தை சுவாரசியம் குறையாமல் சுருக்கித் தந்திருக்கிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.