தமிழர்களின் ஐந்திணை எனும் சூழல் வாழ்வு இன்று மறக்கப்பட்டுவிட்டது. நமது பண்பாட்டிற்கே உண்டான தாவரங்கள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டின் தாவரங்கள், அவற்றின் சிறப்புகளை தொகுத்துள்ள இந்த 52 பக்கப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.
காலநிலை மாற்றம்
காலநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்திகளை இந்த புத்தகதில் எழுதி உள்ளார் ஆசிரியர்.
Reviews
There are no reviews yet.